நாம் ஒன்றிணைந்து சாதித்தவை
2020 முதல் 2025 வரை
2020 முதல் 2025 வரை, நாம் ஒரு மக்களாகவும் ஒரு தேசமாகவும் முன் எப்போதும் இல்லாத அளவு சவால்களையும் சிரமமான பல பிரச்சினைகளையும் எதிர்கொண்டோம்.
மக்கள் செயல் கட்சி இவற்றைச் சமாளிப்பதற்குச் சிங்கப்பூரர்களுடன் இணைந்து பணியாற்றியது.
ஒன்றிணைந்து, நாம் பெருந்தொற்றைக் கடந்து வந்தோம்; பணவீக்கத்தைச் சமாளித்தோம்; நம் பொருளாதாரத்தை மீட்டெடுத்தோம்; நம் சமுதாய இணக்கத்தைப் புதுப்பித்தோம்.
மக்கள் செயல் கட்சிக்கும் சிங்கப்பூரர்களுக்கும் இடையிலான நம்பிக்கை காரணமாகவே நம்மால் இவற்றைச் சாதிக்கமுடிந்தது.
நாம் ஒன்றிணைந்து சாதித்தவற்றில் சில அம்சங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம் இதோ.



நாம் மீண்டெழுந்தோம்
– ஓர் உலகளாவிய நெருக்கடியை வலிமையாக எதிர்கொண்டு
மேலும் வாசிக்க

நாம் வழங்கினோம்
– வாழ்க்கைச் செலவினத்தின் பேரில் விரிவான உதவியை
மேலும் வாசிக்க

நாம் அதிகரித்தோம்
– குடும்பங்களுக்கான ஆதரவை
மேலும் வாசிக்க

நாம் கொண்டு வந்துள்ளோம்
– கல்வித்துறையில் பெருமளவு மாற்றங்களை
மேலும் வாசிக்க

நாம் விரிவுப்படுத்தினோம்
– மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை
மேலும் வாசிக்க

நாம் ஊக்குவித்தோம்
– மூத்தோரின் பணி ஓய்வுக்காலப் போதுமானத்தன்மையை
மேலும் வாசிக்க

நாம் மேம்படுத்தினோம்
– மூத்தோருக்கான சுகாதாரப் பராமரிப்பை
மேலும் வாசிக்க

நாம் அறிமுகப்படுத்தினோம்
– 100,000 தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் வீடுகள் மற்றும் பொது வீடமைப்பைப் பெறுவதற்கான வசதியை
மேலும் வாசிக்க

நாம் முன்னெடுத்துச் சென்றோம்
– மாதர் மேம்பாட்டை
மேலும் வாசிக்க
2020 முதல் 2025 வரை, நாம் ஒரு மக்களாகவும் ஒரு தேசமாகவும் முன் எப்போதும் இல்லாத அளவு சவால்களையும் சிரமமான பல பிரச்சினைகளையும் எதிர்கொண்டோம்.
மக்கள் செயல் கட்சி இவற்றைச் சமாளிப்பதற்குச் சிங்கப்பூரர்களுடன் இணைந்து பணியாற்றியது.
ஒன்றிணைந்து, நாம் பெருந்தொற்றைக் கடந்து வந்தோம்; பணவீக்கத்தைச் சமாளித்தோம்; நம் பொருளாதாரத்தை மீட்டெடுத்தோம்; நம் சமுதாய இணக்கத்தைப் புதுப்பித்தோம்.
மக்கள் செயல் கட்சிக்கும் சிங்கப்பூரர்களுக்கும் இடையிலான நம்பிக்கை காரணமாகவே நம்மால் இவற்றைச் சாதிக்கமுடிந்தது.
நாம் ஒன்றிணைந்து சாதித்தவற்றில் சில அம்சங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம் இதோ.